Skip to content
யாத்திராகமம் 6:28-30

யாத்திராகமம் 6:28-30

28
யெகோவா எகிப்தில் மோசேயுடன் பேசியபோது,
29
யெகோவா மோசேயிடம், “நானே யெகோவா. நான் உனக்குச் சொல்லும் எல்லாவற்றையும் எகிப்திய அரசன் பார்வோனுக்குச் சொல்” என்றார்.
30
ஆனால் மோசேயோ யெகோவாவிடம், “நான் திக்குவாயுள்ளவன். பார்வோன் எப்படி எனக்குச் செவிகொடுப்பான்?” என்றான்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options