Skip to content
யாத்திராகமம் 6:2-3

யாத்திராகமம் 6:2-3

2
பின்னும் இறைவன் மோசேயிடம், “நானே யெகோவா.
3
ஆபிரகாமிற்கும், ஈசாக்கிற்கும், யாக்கோபிற்கும் எல்லாம் வல்ல இறைவனாக நானே காட்சியளித்தேன். ஆனாலும் யெகோவா என்ற என் பெயரால் நான் என்னை அவர்களுக்கு அறியச்செய்யவில்லை.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options