Skip to content
யாத்திராகமம் 30:17-19

யாத்திராகமம் 30:17-19

17
பின்னும் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது:
18
“நீ கழுவுவதற்காக ஒரு வெண்கலத் தொட்டியையும் அதன் வெண்கலக் கால்களையும் செய்யவேண்டும். அதைச் சபைக் கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி வைக்கவேண்டும்.
19
அதிலுள்ள தண்ணீரால் ஆரோனும், அவன் மகன்களும் தங்கள் கைகளையும் கால்களையும் கழுவவேண்டும்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options