Skip to content
யாத்திராகமம் 30:11-12

யாத்திராகமம் 30:11-12

11
மேலும் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது,
12
“நீ இஸ்ரயேலரை மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்கையில், அவர்கள் ஒவ்வொருவரும் தன் உயிருக்காக ஒரு மீட்புப் பணத்தை யெகோவாவுக்குச் செலுத்தவேண்டும். அப்பொழுது நீ அவர்களைக் கணக்கிடுகையில் அவர்கள்மேல் ஒரு கொள்ளைநோயும் வராது.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options