Skip to content
அப்போஸ்தலர் 8:7-8

அப்போஸ்தலர் 8:7-8

7
அநேகரிலிருந்து, தீய ஆவிகள் கூச்சலிட்டுக்கொண்டு வெளியேறின. பல முடக்குவாதக்காரரும் கால் ஊனமுற்றோர்களும் சுகமடைந்தார்கள்.
8
இதனால் அந்தப் பட்டணத்திலே பெருமகிழ்ச்சி உண்டாயிற்று.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options