Skip to content
அப்போஸ்தலர் 19:21-22

எதிர்கால ஊழியப் பயணங்களைப் பவுல் திட்டமிடுகிறார்

அப்போஸ்தலர் 19:21-22
21
இவையெல்லாம் நடந்தபின்பு, பவுல் மக்கெதோனியா அகாயா நாடுகள் வழியாக எருசலேமுக்குப் போகத் தீர்மானித்தான். “நான் அங்கு போனபின், ரோமுக்கும் போகவேண்டும்” என்று சொன்னான்.
22
அவன் தனது உதவியாளர்களில் தீமோத்தேயு, எரஸ்து ஆகிய இருவரையும் மக்கெதோனியாவுக்கு அனுப்பினான். அவனோ ஆசியாவின் பகுதியிலே, இன்னும் சிறிதுகாலம் தங்கினான்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options