Skip to content
2 நாளாகமம் 6:40-42

2 நாளாகமம் 6:40-42

40
“என் இறைவனே, இந்த இடத்தில் செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு உமது கண்களும் காதுகளும் கவனமாகத் திறந்திருக்கட்டும்.
41
“இப்பொழுதும் இறைவனாகிய யெகோவாவே எழுந்திரும்,
42
இறைவனாகிய யெகோவாவே, நீர் அபிஷேகித்தவரை புறக்கணியாதேயும்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options