Skip to content
1 நாளாகமம் 6:49-53

1 நாளாகமம் 6:49-53

49
ஆனால் இறைவனின் ஊழியன் மோசே கட்டளையிட்டபடியே, ஆரோனும் அவனுடைய சந்ததிகளும் மட்டுமே மகா பரிசுத்த இடத்திலுள்ள தகன பலிபீடங்களில் இஸ்ரயேலின் பாவநிவிர்த்திக்காக பலியிட்டு, தூப மேடைகளில் தூபங்காட்டும் வேலையையும் செய்வதற்கென நியமிக்கப்பட்டிருந்தனர்.
50
ஆரோனின் சந்ததிகள் இவர்களே: அவன் மகன் எலெயாசார், அவன் மகன் பினெகாஸ், அவன் மகன் அபிசுவா,
51
அவன் மகன் புக்கி, அவன் மகன் ஊசி, அவன் மகன் செரகியா,
52
அவன் மகன் மெராயோத், அவன் மகன் அமரியா, அவன் மகன் அகிதூப்,
53
அவன் மகன் சாதோக், அவன் மகன் அகிமாஸ்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options