Skip to content
1 நாளாகமம் 3:5-8

1 நாளாகமம் 3:5-8

5
எருசலேமில் அவனுக்குப் பிறந்த பிள்ளைகள்: சிமீயா, ஷோபாப், நாத்தான், சாலொமோன்; இவர்கள் நால்வரும், அம்மியேலின் மகள் பத்சேபாளுக்குப் பிறந்தார்கள்.
6
அங்கே இன்னும் இப்கார், எலிசூவா, எலிப்பேலேத்,
7
நோகா, நெப்பேக், யப்பியா,
8
எலிஷாமா, எலியாதா, எலிப்பேலேத் என்ற ஒன்பதுபேரும் தாவீதின் மகன்கள்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options