1 நாளாகமம் 3:5-8
5
எருசலேமில் அவனுக்குப் பிறந்த பிள்ளைகள்: சிமீயா, ஷோபாப், நாத்தான், சாலொமோன்; இவர்கள் நால்வரும், அம்மியேலின் மகள் பத்சேபாளுக்குப் பிறந்தார்கள்.
6
அங்கே இன்னும் இப்கார், எலிசூவா, எலிப்பேலேத்,
7
நோகா, நெப்பேக், யப்பியா,
8
எலிஷாமா, எலியாதா, எலிப்பேலேத் என்ற ஒன்பதுபேரும் தாவீதின் மகன்கள்.